இந்தியாவில் 10,363 பேருக்கு கொரோனா: ஒரே நாளில், 1,211 பேருக்கு தொற்று; 31 பேர் பலி
புதுடில்லி : இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயித்தை தாண்டியது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 339 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 31 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில், …
Image
மே 3 வரை ரயில்கள் இயங்காது
புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று வரை ரயில் சேவைகள் இயங்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரயில் மற்றும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.…
Image
4 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இது மே 3 வரை நீட்டிக்கப்படுகிறது
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக, ஏப்., 14 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இது மே 3 வரை நீட்டிக்கப்படுகிறது. பிரிமீயம் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில், பயணியர் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொங்கன் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து ரயில்களின் இயக்கமும், மே 3 …
ரயில் சேவைகள் இயங்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று வரை ரயில் சேவைகள் இயங்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரயில் மற்றும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.…
பெருமாள் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய கருடரின் புராண கதைகளும், விரத பலன்களும்
இந்து கோயிலில் வழிபடக் கூடிய முதல் தெய்வம் விநாயகர் இருப்பதைப் போல, பெருமாள் கோயிலில் நுழைந்ததும் வழிபட வேண்டியவர் கருடாழ்வார். கருடருக்கு ஏன் இவ்வளவு பெரிய புகழ் வந்தது. கருடருக்கு பின்னால் உள்ள புராண கதை, கருட விரதமும், கருடன் கொடுக்கும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.   கருடனின் பிறப்பு …
Image
வீரட்டேஸ்வரர் கோயில் விபரம்
கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்தது. காமனை தகனம் செய்தது, தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 26 வது தேவாரத்தலம் ஆகும். ஹோலிப் பண்டிகை வட மாநிலங்களில் மிக கோலாக…